Save 20% off! Join us newsletter and get 20% off for premium content!

இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பு உலகளாவிய அங்கீகாரத்தையும், மரியாதையையும் பெற்றுள்ளது – மத்திய அமைச்சர்

இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு உலகளாவிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் பெற்றுள்ளது என்று மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்  தெரிவித்தார், ஏழை மற்றும் விளிம்புநிலை பிரிவினரின் வாழ்க்கையை மாற்றியமைக்க உள்ளடங்கிய new age தீர்வுகளை கொண்டு வருமாறு ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில்
வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்வதில் IPPB அல்லது DoP தொடர்பான சிக்கலைத் தீர்க்க உதவும் கடன் வழங்கல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சந்தை-தலைமையிலான தீர்வுகள் போன்ற தடங்களுக்குச் சீரமைக்கப்பட்ட தீர்வுகளை உருவாக்க ஸ்டார்ட்அப்கள் ஊக்குவிக்கப்படும்.